Wednesday, October 30, 2013

கேரளாவில் படகு சஞ்சாரம்.( பகுதி 2 படங்களுடன் )

கேரளாவில் படகு விடுமுறையின் போது எடுக்கப்பட்ட படங்கள். படகிலும் ஆற்றிலும் அவை சார்ந்த இடங்களிலும் எடுக்கப்பட்டவை . இவை கட்டாயம் உங்கள் கண்களைக் கவரும். இங்குள்ள இளையதலை முறையினர் பொழுது போக்காக மீன் பிடித்துக் கொண்டிருப்பதை ஆற்றோரங்களில் காணலாம். அது போல ஆற்றோரங்களில் உள்ள வீடுகளில் வீட்டுக்கொரு படகு நிற்பதையும் காணலாம்.

இப்படங்களில் கூடுதலானவை சிங்கப்பூர்  நாகரத்தினம் அவர்களால் எடுக்கப்பட்டவை.நீங்கள் இவற்றை உங்கள் ப்ளாக் facebook  போன்றவற்றில் பாவிக்கலாம். மறக்காமல் எங்கள் பெயரையும் பக்கத்தில் போட மறக்காதீர்கள்.








































Tuesday, October 29, 2013

கேரளா படகு சுற்றுலா (படங்களுடன்).

உலகெங்குமிருந்து பல்லாயிரக்கக்கான சுற்றுலா பயணிகள் ஏன் இந்த படகுகளில் தமது விடுமுறை காலத்தைக் களிக்கவிரும்புகிறார்களென்பதை இந்தப் படங்கள் மூலம் கண்டறியலாம். நட்சத்திர விடுதிக்ளில் காணப்படும் சகல வசதிகளையும் இங்குள்ள அழகிய படகுகள் வழங்குகின்றன. உணவு வகைகள் மிகருசியாக சுகாதாரமான முறையில் தயாரிக்கப்பட்டு வழங்கப்படுகின்றன. உங்கள் முன் பிடிக்கப்பட்ட மீன் எறால் போன்றவை உங்களுக்கேற்ற முறையில் தயாரிக்கப்பட்டு வழங்கப்படுகின்றமை இங்கு மிகப்பிரசித்தம்.






























Monday, October 21, 2013

தாக்க வந்த காண்டாமிருகம் ஏன் திரும்பி ஓட்டம்?

வனவிலங்கு படப்பிடிப்பாளர் காட்டுக்குள் மிருகங்களை படமெடுக்க சென்றவேளை எதிர்பாராத விதமாக தான் படமெடுக்க விரும்பிய காண்டாமிருகத்தின் கோபத்திற்காளாகிவிட்டார். சரி, படப்பிடிப்பாளரை மேலுலகத்திற்கு அனுப்புவோம் என தீர்மானித்து தாக்குதலுக்குத் தயாராகி இரண்டு மூன்று தடவை முற்பாய்ச்சல் பாய்ந்தும் காட்டி பயமுறுத்தவும் செய்தது.
இதோ கடைசித் தாக்குத்ல என காண்டாமிருகம் தயாராக படப்பிடிப்பாளர் தைரியமாக ஒரு வேலை செய்ய காண்டாமிருகம் எஸ்கேப் என எடுத்தது ஓட்டம். இங்கே பாருங்கள் video.




படப்பிடிப்பாளர் செய்த வேலை என்ன? சத்தமாக கைகளைத் தட்டினார் அவ்வளவுதான்.