Saturday, August 28, 2010

பூனை புலியாகுமா

பூனை புலியாகுமா


இந்தப் பூனை புலியாகும் போல



எல்லா பூனைகளும் குட்டி ஆக இருக்கும் போது தமது வீட்டை வீடாக நினைப்பார்கள். வளர்ந்து விட்டால் அவ் வீடு அவர்களுக்கு ரெஸ்டுரன்ட் ஆகி விடும். நினைத்த போது சாப்பிட மட்டும் வந்தது விட்டுப் போவர்கள். வீட்டுக்கு விருந்தாளிகள் வந்தால் பூனை எங்கிருந்தாலும் ஓடி வந்து விடும். அவர்களுக்கு தனது இடம் இது என்று காட்ட. அவர்கள் போனதும் இதுவும் போய் விடும்.


No comments:

Post a Comment