Saturday, April 26, 2014

மோட்டார் சைக்கிள் எவ்வளவு லாகவமாக களவாடப்படுகிறது பாருங்கள்.

உரிமையாளர் காரியாலயத்தின் கீழ் பகுதியில் மோட்டார் சைககிளை நிறுத்தி விட்டு வேலைக்குப் போகிறார். கள்வன் தனது மோட்டார் போல அதன் மேல் இருக்கிறான். பின் அதன்  பக்கமாக போயிருந்து சில வயர்களை வெட்டுகிறான்.

மீண்டும் வந்து தனது மோட்டார் சைக்கிள் போல அதன் மேல் அமர்ந்து வெட்டியா வயர்களை இணைத்து அதனை ஓட்டி செல்கிறான்.

5 மணிக்கு உரிமையாளர் காரியாலயத்திலிருந்து வந்து மோட்டார் சைக்கிளை காணமல் தவித்து போலீஸ் நிலையத்துக்கு சென்றார்.





A thief steals a motor cycle acting as his own one after cutting the wires and connecting them as the original owner had left it down and went to work in his upstairs office.

1 comment:

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

எப்படியெல்லாம் திருடறாங்க.
திருடனைப் புடிச்சாச்சா?

Post a Comment