Monday, March 4, 2013

இன்று என்னைக் கவர்ந்த இணையம்.

பணமும் முதலீடும் சேவையும் ஓரிடத்தில் இணைந்துளளதைக்  கண்டேன்.
நான்வீழ்வேன் என்றே நினைத்தாயோ !
தேடிச் சோறு நிதந் தின்று
பல சின்னஞ் சிறு கதைகள் பேசி
மனம் வாடி துன்பம் மிக உழன்று
பிறர் வாட பல செயல்கள் செய்து
நரை கூடி கிழப் பருவம் எய்தி
கொடும் கூற்றுக்கிரையென பின் மாயும்
பல வேடிக்கை மனிதரைப் போல்

நான்வீழ்வேன் என்றே நினைத்தாயோ.


நான்வீழ்வேன் என்றே நினைத்தாயோ?
அகதிகளாகவும் கல்விக்காகவும் தொழில் தேடியும் இலங்கையிலிருந்து வெளியேறி   வெளி நாடுகளில் வாழும் தமிழர்களாகிய நாங்கள Global Tamils Telecom Ltd என்ற வியாபார நிறுவனமொன்றை £ 10,000 முதலீட்டுடன் இங்கிலாந்தில் நிறுவ எண்ணியுள்ளோம். இதற்கு £ 1 பங்கு வீதம் 10,000 பங்குகள் விற்பதற்கு முடிவு செய்துள்ளோம்.
இந்த முதலீட்டில் கிடைக்கும் வருட வருமானத்தின் 50% பங்குதாரர்களுக்கும் 25% இந்த நிறுவனத்தில் பணிபுரிபவர்களுக்கு வருட சன்மானமாகவும் 25% வறிய மக்களுக்கு உணவளிக்கும் சேவைக்கும் அளிக்கப்படும்.
தொலைபேசி சேவைகள் என்பது சமுத்திரம் போன்றது இந்த சமுத்திரத்தில் பலர் தமது பொருளாதார வசதிக்கு ஏற்றபடி மீன்பிடிக்கின்றார்கள் பணம் படைத்தவர்கள் பெரிய கப்பல்களில் ஆழ்கடலிலும் பணவசதி இல்லாதவர்கள் சிறு கட்டுமரம் தூண்டில்களுடனும் மீன்களைப் பிடித்து தமது வாழ்க்கையை ஓட்டிக்கொண்டிருக்கின்றார்கள்.
£ 10,000 முதலீட்டுடன் நாம் தொடங்கவிருக்கும் தொலைத் தொடர்பு நிறுவனம் ஒரு நடுத்தரமானதுதான் இதில் கிடைக்கும் வருமானத்தின் குறிப்பிடத் தக்க பங்கை நாம் மக்களுக்கு உணவளிக்கும் சேவைக்கு அளிப்போம் என்ற எமது எண்ணத்தில் — நோக்கத்தில் நாம் மற்றவர்களிலிருந்து ஒற்றைப் பனை மரம்போல தனித்துவமாக — உயர்ந்து நிற்கின்றோம்.
எமது இந்த மக்கள் நல வியாபாரத்தில் குறைந்தது £ 1 பங்கு வாங்கி எம்முடன் இணைய விரும்புபவர்கள் எம்முடன் தொடர்பு கொள்ளவும்.

www.globaltamilstelecom.com
E mail : mail@globaltamilstelecom.com
Telephone : 0044 2036087399

Main web site: http://www.globaltamilstelecom.com/

No comments:

Post a Comment