Monday, October 21, 2013

தாக்க வந்த காண்டாமிருகம் ஏன் திரும்பி ஓட்டம்?

வனவிலங்கு படப்பிடிப்பாளர் காட்டுக்குள் மிருகங்களை படமெடுக்க சென்றவேளை எதிர்பாராத விதமாக தான் படமெடுக்க விரும்பிய காண்டாமிருகத்தின் கோபத்திற்காளாகிவிட்டார். சரி, படப்பிடிப்பாளரை மேலுலகத்திற்கு அனுப்புவோம் என தீர்மானித்து தாக்குதலுக்குத் தயாராகி இரண்டு மூன்று தடவை முற்பாய்ச்சல் பாய்ந்தும் காட்டி பயமுறுத்தவும் செய்தது.
இதோ கடைசித் தாக்குத்ல என காண்டாமிருகம் தயாராக படப்பிடிப்பாளர் தைரியமாக ஒரு வேலை செய்ய காண்டாமிருகம் எஸ்கேப் என எடுத்தது ஓட்டம். இங்கே பாருங்கள் video.




படப்பிடிப்பாளர் செய்த வேலை என்ன? சத்தமாக கைகளைத் தட்டினார் அவ்வளவுதான்.

No comments:

Post a Comment