Wednesday, October 30, 2013

கேரளாவில் படகு சஞ்சாரம்.( பகுதி 2 படங்களுடன் )

கேரளாவில் படகு விடுமுறையின் போது எடுக்கப்பட்ட படங்கள். படகிலும் ஆற்றிலும் அவை சார்ந்த இடங்களிலும் எடுக்கப்பட்டவை . இவை கட்டாயம் உங்கள் கண்களைக் கவரும். இங்குள்ள இளையதலை முறையினர் பொழுது போக்காக மீன் பிடித்துக் கொண்டிருப்பதை ஆற்றோரங்களில் காணலாம். அது போல ஆற்றோரங்களில் உள்ள வீடுகளில் வீட்டுக்கொரு படகு நிற்பதையும் காணலாம்.

இப்படங்களில் கூடுதலானவை சிங்கப்பூர்  நாகரத்தினம் அவர்களால் எடுக்கப்பட்டவை.நீங்கள் இவற்றை உங்கள் ப்ளாக் facebook  போன்றவற்றில் பாவிக்கலாம். மறக்காமல் எங்கள் பெயரையும் பக்கத்தில் போட மறக்காதீர்கள்.








































No comments:

Post a Comment