Saturday, November 2, 2013

10 மாத குழந்தை தாயின் பாடலுக்கு மயங்கி கண்ணீர் விடுகின்றது.

இந்த வீடியோவைப் பாருங்கள், தாய் தனது பத்து மாதக் குழந்தையைப் பார்த்து பாடலொன்று பாடவா எனக்கேட்டு விட்டு பாடும் போது சிரித்துக் கொண்டிருந்த குழந்தை கண்களால் கண்ணீர் ஓட அதை ரசித்து கேட்பதைப் பாருங்கள். கடைசியில் தாய் பிள்ளைக்குச் சொல்கிறாள், இது பாடல், பாட்டு மட்டுந்தான் என. நம்ப முடியாத ஒன்று.
மறக்காமல் உங்களுக்கு வேண்டியவர்களுக்கும் இப்பதிவை காண்பியுங்கள்.


No comments:

Post a Comment