Saturday, September 4, 2010

ரஜனி வீட்டு திருமணமும் ரஜினி ரசிகர்களும்


ரஜனி வீட்டு திருமணமும் ரஜினி ரசிகர்களும்.
ரஜனியை எப்போது எங்கே முதன் முதலில் கண்டோம்?
அபூர்வ ராகங்கள் படத்தில் பெயர் தெரியாத ஒருவராகக் கண்டோம்.
அதன் பின் அவரது ஒவ்வொரு படங்களையும் அவர் புதிதாக இந்தப்படத்தில் என்ன செய்யப் போகிறார் என்பதைப் பார்க்க அநேகமானோர் சென்றோம். நாங்கள் அவரின் ரசிகர்கள். அவர் திருமணம் செய்த போது ஒரு ரசிகர் கூட கவலைப்படவில்லை எங்களைத் திருமணத்துக்குக் கூப்பிடவிலையென .
இப்போ மட்டும் ஏன் கோபப்பட வேண்டும் அவரது மகளின் திருமணத்துக் கூப்பிடவில்லைஎன.

என்ன இந்த திருமணத்தை மெரினா பீச்சில வச்சிருக்க வேணுமா?
இது அவரது மகளை கட்டிக்க பொறவரோட பர்சனல் விடயம்.
இது அவரது மகளோட பர்சனல் விடயம்.
இது ரஜனியோட பர்சனல் விடயம்.
இதிலெல்லாம் நாங்க தலையிடுறது நாகரீகம் இல்ல .
அவர திரையில பார்த்தோம் சந்தோசமயிருந்தோம் அங்கேய அவர விட்டுடுவோம். எங்கயாவது செட்டில பார்த்தா பகத்தில நிண்டு படம் எடுக்க விடாட்ட அது குற்றம் . அதை எழுதுங்க கலியாணத்துக்குக் கூப்பிடவில்லைஎன அழுவதும் எழுதுவதும் மகா அசிங்கம்.
ரஜனி பெரிய பிழை விட்டுட்டார் என்ன நினைக்கிறன். அதாவது ரஜினி இந்த திருமணத்தை 2-1/2 மணி நேரப்படமாக படமாகஎடுதது ரிலீஸ் பண்ணியிருந்தால் எத்தனையோ கோடி உழைத்திருந்திருக்கலாம் வசூலாக.
ஆனால் ரஜினிகாந்த் நல்ல மனுஷன் எல்லாரிட்டையும் பேச்சு வாங்கிக்கொண்டிருக்கிறார். சரி சரி வாங்க எந்திரனைப் பார்த்து சந்தோசப் படுவோம் வாங்க.
மச்சான்.காம்

No comments:

Post a Comment