தினகரன் தன்னிச்சையாக அதிமுக ஆர்.கே.நகர் வேட்பாளராக களமிறங்கியது
சசிகலாவிற்குத் தெரியாமலே என்பது தற்போது அம்பலமாகியுள்ளது. இவர்அதிமுக,
துணை பொதுச்செயலாளராக அறிவிக்கப்பட்ட நாள் முதல் இவருக்கும், இவரது
உறவினர்களுக்கும் இடையே மோதல்கள் வலுத்து வருகின்றன.
மேலும் படிக்க
மேலும் படிக்க
No comments:
Post a Comment