பொா்க்கி புகழ் சுசா, இவன் இலங்கையின் ஜனாதிபதித் தோ்தல் பொதுத்தோ்தல்
போன்றவற்றில் படு தோல்வியடைந்தவனும் இலங்கைத் தமிழா் கொலைக்களத்திற்கும்
காரணமானவனுமான மகிந்தவின் நண்பன் என்பதை விட மேலதிகமாக மகிந்தவிற்கு ”பாரத
ரத்னா” பட்டம் வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு சிபார்சுக்
கடிதமெழுதியவனுமான ஒருவன். இப்படியான கடிதம் கிடைத்ததென பின்னர் பிரதமர்
மோடியும் ஏற்றுக்கொண்டார்.
மேலும் படிக்க
No comments:
Post a Comment