Sunday, March 19, 2017

இளையராஜாவின் இசைப் பயணம் வங்குரோத்தாகி விட்டதா?

தமிழ் நாட்டிலிருந்து இளையராஜாவின் வக்கீல், தற்போது அமெரிக்காவில் இசை நிகழ்ச்சிகளை நடாத்திக் கொண்டிருக்கும் பிரபல பின்னணிப் பாடகர் பாலசுப்பிரமணியத்திற்கு எதிராக அனுப்பிய வக்கீல் நோட்டீஸ் தமிழகமெங்கும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க இங்கே

இளையராஜாவின் இசைமைப்பில் உருவான பாடல்களை முன்னனுமதி பெறாமல் மேடை கச்சேரிகளில் பாடக்கூடாது என, தனக்கு அவர் தரப்பு வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.
பிபிசி

இளையராஜா இசையில் உருவான பாடல்களை, இனி பாடப் போவதில்லை' என, பின்னணி பாடகர், எஸ்.பி.பாலசுப்பிரமணியம் அறிவித்துள்ளார்.
தினமலர்

No comments:

Post a Comment